குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கல்வெட்டு பயிலரங்கம் நிறைவு

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கல்வெட்டு பயிலரங்கம் அண்மையில் நிறைவடைந்தது. 

Updated On :26 பிப்ரவரி 2019, 1:27 am IST

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கல்வெட்டு பயிலரங்கம் அண்மையில் நிறைவடைந்தது. 
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும், மாவட்ட அருங்காட்சியகமும் இணைந்து கல்வெட்டு பயிலரங்கத்தை பிப்.18 முதல் பிப்.23 வரை நடத்தியது. இப்பயிலரங்கில் மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் மீ. மருதுபாண்டியன் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், வட்டெழுத்து, கிரந்த எழுத்து, தமிழ் பிராமி ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டன. பயிலரங்கை கல்லூரி முதல்வர் கோ. கீதா, தமிழ் உயராய்வு மையத் தலைவர் செ. அஜிதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.