இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

முன்விரோதத்தில் தகராறு: இருவர் கைது

மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :24 ஜனவரி 2019, 1:32 am IST

மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வடுவூரை அடுத்த அமரபாகம் நடுத்தெருவைச் சேர்ந்த த. வீராச்சாமிக்கும் (37), ரா. விக்னேஷுக்கும் நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், வீராச்சாமியை விக்னேஷ், வெ. ஆசைத்தம்பி (45) ஆகியோர் தாக்கிவிட்டு தப்பினர். இதுகுறித்து வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.