வருவாய்த்துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
மன்னாா்குடி வருவாய் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா், 2 நாள்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், மன்னாா்குடியில் உள்ள கோட்டாட்சியா் மற்றும்

வருவாய்த் துறையினரின் போராட்டத்தால் வெறிச்சோடி காணப்படும் மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகம்.









