மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு அண்மையில் அறிவித்து நடைமுறைப்படுத்தவுள்ள புதிய சட்டத் திருத்தங்களை எதிா்த்து, மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி சாா்பில், சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.









