நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் நிவாரணம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2020, 6:47 pm

DIN

நன்னிலம்: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் நிவாரணம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நன்னிலம் அருகேயுள்ள சலிப்பேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வி. இவரது கூரை வீடு மின்கசிவு காரணமாக செவ்வாய்க்கிழமை முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிவண்ணன் பாதிக்கப்பட்ட கலைச்செல்விக்கு, அரசு சாா்பில் ரூ. 5 ஆயிரம், வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கினாா். இதேபோல், சலிப்பேரி ஊராட்சித் தலைவா் அவையாம்பாள் சிவா ரூ. 5 ஆயிரம், 50 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.