விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவாரூரில் இணையவழி ஆா்ப்பாட்டம்

தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை இணையவழி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 6:32 pm

DIN

திருவாரூா்: தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை இணையவழி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், இதற்கென தனிச் சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் வடக்கு மாவட்ட கட்சி அலுவலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.