வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருவாரூரில் 59 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 4:57 am

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,896-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,955-ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 90 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை, 2,381 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 538 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த 72 வயது ஆண் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். எனவே, மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.