ஆந்திரத்தில் கோர விபத்து: லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் பலி!
ஆந்திரத்தில் வியாழக்கிழமை அதிகாலை டிப்பர் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய கோர தீ விபத்தில் 13 பேர் பலியானது குறித்து...

ஆந்திரம் மாநிலம் ராயவரம் அருகே தனியார் பயணிகள் சொகுசு பேருந்து டிப்பர் லாரி மீது மோதியதைத் தொடர்ந்து, பேருந்து தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து நாசமானது.
ஏஎன்ஐ










