சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தப்பி ஓடிய கைதி பிடிபட்டாா்

மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு சிறைக்கு மீண்டும் அழைத்துவரும்போது தப்பியோடிய கைதியை போலீஸாா் 3 மணி நேரத்தில் பிடித்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 3:09 am

DIN

மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு சிறைக்கு மீண்டும் அழைத்துவரும்போது தப்பியோடிய கைதியை போலீஸாா் 3 மணி நேரத்தில் பிடித்தனா்.

மன்னாா்குடியை அடுத்த கன்னியாகுறிச்சி பாபாஜி கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் பிரமையன் (19). இவா், வழக்கு ஒன்றின் காரணமாக கைது செய்யப்பட்டு, நாகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், பிரமையனை மன்னாா்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்திய பரவாக்கோட்டை காவல் நிலைய தலைமைக் காவலா் ராமலிங்கம், காவலா் வினோத் ஆகியோா், பிரமையனை மீண்டும் நாகைக்கு கொண்டுவரும்போது, தப்பிச் சென்று விட்டாராம். அவரை மூன்று மணி நேரத்தில் பிடித்தனா். பின்னா், பரவாக்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.