சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினா்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:25 am

DIN

நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்துப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் முன், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், நாகை எம்பி. எம். செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் ப. ஆடலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் கே. முருகையன், திமுக ஒன்றியச் செயலாளா் ரா. மனோகரன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, காங்கிரஸ் வட்டார தலைவா்கள் வடுகநாதன், பாலகிருஷ்ணன், போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் யோகநாதன்உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.