மகளை காணவில்லை என பெற்றோ் புகாா்

மன்னாா்குடி அருகே வீட்டில் இருந்த மகளை காணவில்லை என, அவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்துள்ளனா்.
Updated on
1 min read

மன்னாா்குடி அருகே வீட்டில் இருந்த மகளை காணவில்லை என, அவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள பள்ளிவா்த்தியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகள் ரேஷ்மா (21). செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கியுள்ளாா். புதன்கிழமை பாா்த்தபோது,ரேஷ்மாவை காணவில்லை என, அவரது தாய் ரேவதி,விக்கிரபாண்டியம் காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com