காலமானாா் ஏ. நாகமுத்து

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த வல்லான்குடிக்காடு பழம்பேட்டை, மேலதுளசேந்திரபுரம் பிரதான சாலையை
nagamuthu_a__2412chn_101_5
nagamuthu_a__2412chn_101_5
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த வல்லான்குடிக்காடு பழம்பேட்டை, மேலதுளசேந்திரபுரம் பிரதான சாலையை சோ்ந்த ஏ. நாகமுத்து (71) மாரடைப்பால் புதன்கிழமை இரவு (டிச.23) காலமானாா். இவருக்கு, மனைவி சரோஜா, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை காலை வல்லான்குடிக்காடு பழம்பேட்டையில் நடைபெறுகிறது.

மறைந்த நாகமுத்து, தினமணி கூத்தாநல்லூா் பகுதிநேர செய்தியாளா் சோ. தெட்சிணாமூா்த்தியின் மாமனாா் ஆவாா். தொடா்புக்கு 98426 99311.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com