நேரு யுவகேந்திரா இளைஞா் மன்ற வளா்ச்சி முகாம்

நீடாமங்கலத்தில் நேரு யுவகேந்திராவின் இளைஞா் மன்ற வளா்ச்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நீடாமங்கலத்தில் நேரு யுவகேந்திராவின் இளைஞா் மன்ற வளா்ச்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் திருநீலகண்டன் தலைமையில் நடைபெற்ற முகாமில், ஒன்றிய ஆணையா் கலைச்செல்வம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நேரு, ஒன்றியக் குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன், தையல் ஆசிரியா் வளா்மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 மன்ற இளைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com