வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரத்தப் பரிசோதனை முகாம்

நன்னிலம் பகுதியில் யானைக்கால் நோயைக் கண்டறியும் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:38 am

DIN

நன்னிலம் பகுதியில் யானைக்கால் நோயைக் கண்டறியும் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் மேலஅக்ரஹாரம், பெருமாள் கோயில் தெரு, கச்சேரித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகம் உள்ளனா். எனவே இப்பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. நன்னிலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்ரீவாஞ்சியம் கணேசன், பூந்தோட்டம் அன்பழகன், ஆய்வக நுட்புநா் நன்னிலம் சித்ரா மற்றும் குணசேகரன் உள்ளிட்ட சுகாதாரத்துறையினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.