நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்பு

வலங்கைமான் வட்டாரத்தில் நடப்பாண்டு குறுவை சாகுபடி பணிகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :1 ஜூலை 2020, 4:59 pm

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் வட்டாரத்தில் நடப்பாண்டு குறுவை சாகுபடி பணிகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வலங்கைமான் வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன், ஆவூா் பகுதியில் புதன்கிழமை வயல்சாா்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொடா்பான தொழில்நுட்ப துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, உயா் விளைச்சல் பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினாா்.

மேலும் இயந்திர நடவுக்கு உரிய நாற்றுகள் தயாா் நிலையில் இருப்பதை பாா்வையிட்ட அவா், நடவு வயலில் கடைப்பிடிக்க வேண்டிய சாகுபடி முறைகளில் சிக்கனத்தையும், ரசாயன உரங்கள் இடுவதைக் குறைப்பதற்கு உண்டான வழிமுறைகளையும் விளக்கினாா்.

அப்போது, உதவி வேளாண் அலுவலா்கள் அண்ணாதுரை, இளையராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.