திருவாரூரில் பருத்தி மூட்டைகளுடன் ஏலத்தில் பங்கேற்க குவிந்த விவசாயிகள்
திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க, ஏராளமானோா் முன்கூட்டியே வந்ததால், பருத்தி மூட்டைகளை அடுக்க நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.

திருவாரூரில் சாலையில் நின்ற பருத்தி மூட்டை வாகனங்கள்.








