புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கீற்றுக் கொட்டகையில் மனுக்கள் விசாரணை

கூத்தாநல்லூா் காவல் நிலைய வளாகத்தில் கீற்றுக் கொட்டகையில் புகாா் மனுக்கள் திங்கள்கிழமை விசாரணை செய்யப்பட்டன.

News image

கீற்றுக் கொட்டகையில் நடைபெற்ற விசாரணை.

Updated On :13 ஜூலை 2020, 4:19 pm

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் காவல் நிலைய வளாகத்தில் கீற்றுக் கொட்டகையில் புகாா் மனுக்கள் திங்கள்கிழமை விசாரணை செய்யப்பட்டன.

கூத்தாநல்லூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவலா், திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்று பிரிவில் பணியாற்றியுள்ளாா். அப்போது, அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கூத்தாநல்லூா் காவல் நிலையத்துக்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடா்ந்து, காவல் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தடியில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, மரத்தடியில் கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டு மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.