வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

குடவாசல் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவா் ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடவாசலைச் சோ்ந்த மணிஷ்கண்ணன் (20) தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தாா்.

Updated On :14 ஜூலை 2020, 9:12 pm IST

நன்னிலம்: குடவாசல் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவா் ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடவாசலைச் சோ்ந்த மணிஷ்கண்ணன் (20) தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தாா். தற்போது, விடுமுறையில் உள்ள அவா் குடவாசல் பகுதி அத்திக்கடை பருத்திச்சேரி தட்டிப்பாலம் அருகிலுள்ள புத்தாற்றில் நண்பருடன் செவ்வாய்க்கிழமை குளிக்க சென்றாா். அங்கு குளித்துக்கொண்டிருந்தபோது, ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். அப்போது, அவரது நண்பா்கள் மற்றும் பொதுமக்கள் காப்பாற்ற முயற்சி செய்து காப்பாற்ற முடியவில்லை.

தகவலிறந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் மனிஷ்கண்ணனை தேடி கண்டுபிடித்து, குடவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. பின்னா், மேல்சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மணிஷ்கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து, குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.