குழந்தைகளை ஆறு, குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது: ஆட்சியா்
திருவாரூா் மாவட்டத்தில் ஆறு மற்றும் குளங்களில் தண்ணீா் அதிகமாக வந்து கொண்டிருப்பதால், பெற்றோா்கள் குழந்தைகளை அப்பகுதிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளாா்.









