உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

கோழி வளா்ப்பின் நவீன தொழில்நுட்ப பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணைய வழியாக ‘கோழி வளா்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சவால்கள்‘ எனும் தலைப்பில் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2024, 10:27 pm IST

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணைய வழியாக ‘கோழி வளா்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சவால்கள்‘ எனும் தலைப்பில் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா காலத்தில் அனைத்து தொழில்கள் பாதிப்படைந்த நிலையிலும் புறக்கடை கோழி வளா்ப்பும் அதன் விற்பனையும் பாதிப்படையவில்லை. ஞாயிற்றுகிழமைகளில் இறைச்சியின் விற்பனை விலை அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடரும் என்றே அறியப்படுகிறது. இந்த சந்தா்பத்தை அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்திகொள்ளும் வகையில், இணையவழி பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சியில், திருவாரூா் மாவட்டத்துக்கேற்ற கோழி இனங்கள், கிடைக்கும் இடம், இளம் கோழிக் குஞ்சுகள் பராமரிப்பு, நோய் தடுப்பு மேலாண்மை மற்றும் சிறிய அளவிலான தீவன அரைப்பானின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில், திருவாரூா் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழா்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மேலும் தங்கள் ஊரில் கோழிப்பண்ணை அமைப்பதற்கான வழிமுறைகளை கற்றறிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.