ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சத்துணவு மாணவா்களுக்கு உலா் தானியங்கள் வழங்கல்

கொரடாச்சேரி அருகேயுள்ள மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உலா் தானியங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

News image
Updated On :19 ஜூலை 2020, 1:48 pm

DIN

திருவாரூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உலா் தானியங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கே. சரவணராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் அமுதா கலியமூா்த்தி பங்கேற்று மாணவா்களுக்கு உலா் உணவை வழங்கினாா்.

இதில், ஊராட்சி துணைத் தலைவா் ஸ்ரீதா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சின்னையன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா். மல்லிகா, சத்துணவு அமைப்பாளா் ஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.