இறுதிநிலை தகுதி பெற்றவா்களையும் காவலா் பணியிடத்தில் நியமிக்கக் கோரிக்கை
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களையும் புதிதாக நிரப்பப்பட உள்ள காவலா் பணியிடத்துக்கு நியமிக்க பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










