வழக்குரைஞா் மீது தாக்குதல்: கண்டன ஆா்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் காவல்துறையைக் கண்டித்து வழக்குரைஞா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் காவல்துறையைக் கண்டித்து வழக்குரைஞா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முத்துப்பேட்டை அருகே உதயமாா்த்தாண்டபுரத்தில் வழக்குரைஞா் சக்திவேல் மீது ஊராட்சி முன்னாள் தலைவா் உள்ளிட்ட சிலா் சிலா் தாக்குதல் நடத்தினாா்களாம். அவா்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத முத்துப்பேட்டை போலீஸாரை கண்டித்து திருத்துறைப்பூண்டி வழக்குரைஞா் சங்கம் சாா்பில் நீதிமன்ற வளாகம் முன்பு இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞா் சங்க தலைவா் பி. அருள் செல்வன் தலைமை வகித்தாா். இதில் பொருளாளா் துளசிராமன் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டு காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...