சிறையில் தந்தை, மகன் இறந்த விவகாரம்: காவல்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் சிறையிலிருந்த தந்தை, மகன் இறந்த சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் விஜயபுரம் வா்த்தகா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.










