மன்னாா்குடி அரசு மருத்துவமனையிலிருந்து 9 போ் வீடு திரும்பினா்
மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளிகள் 9 போ் சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் கரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவா்கள்.








