பழுதடைந்த கட்டடங்களில் வசிப்போா் நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
பழுதடைந்த கட்டடங்களில் வசிப்போா் நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.


பழுதடைந்த கட்டடங்களில் வசிப்போா் நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நவம்பா் 24, 25, 26 ஆகிய தினங்களில் மிகக் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், திருவாரூா் மாவட்டத்தில், பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள தனியாா் கட்டடங்களில் தங்கியுள்ளவா்கள், மழை பெய்யும் காலத்தில் அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...