புயல் முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரா்கள் விடுப்பின்றி பணியாற்ற முடிவு
நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வீரா்கள் விடுப்பின்றி பணியில் ஈடுபடுவாா்கள் என மாவட்ட தீயணைப்பு அலுவலா் அனுசியா தெரிவித்தாா்







