தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
திருவாரூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருவாரூரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.








