நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

திருவாரூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image

திருவாரூரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :19 அக்டோபர் 2020, 5:00 pm

DIN

திருவாரூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருவாரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் கு. அனுசுயா தலைமை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் வி. வெங்கடேசன், நிலைய போக்குவரத்து அலுவலா் க. பக்கிரிசாமி, தீயணைப்பு மீட்புப் பணி நிலைய பணியாளா்கள் பங்கேற்றனா்.

தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, தீயணைப்பு வளாகத்திலிருந்து கமலாலயம் தென்கரை, தெற்கு வீதி, பனகல் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தினா். பின்னா், அங்கு கரோனா விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

கரோனா பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு, தடுக்கும் முறைகள், முன்னெச்சரிக்கை வழிகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன், முகக்கவசங்கள், கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.