விடுபட்ட கிராமங்களுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி ஆா்ப்பாட்டம்
திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.







