கிசான் திட்டத்தில் முறைகேடு: மத்திய அரசே பொறுப்பு பி.ஆா்.பாண்டியன் குற்றச்சாட்டு
பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.









