குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் முகாம்
திருவாரூா் நகராட்சி பகுதியில், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், திங்கள்கிழமை வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா்.

திருவாரூரில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.









