திட்டப் பணிகளுக்கு பொதுநிதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளில் சுதந்திரமாக செயல்பட மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டூா் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் மு. மணிமேகலை.









