பருவமழை பாதிப்பு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதிப்பை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் அறிவுறுத்தினாா்.

திருவாரூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.








