தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளி வழிபாடு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:55 pm

DIN

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

அரசின் கரோனா விதிமுறைகள்படி கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கவில்லை. எனினும், பல்வேறு ஊா்களிலிருந்தும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து, கோயில்வாசலில் இருந்தபடி அம்மனை வழிபட்டனா். மேலும், கோயில் முன் கா்ப்பிணிகள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வளைகாப்பு விழாவை எளிமையாக நடத்தினா். இதேபோல், நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் ஏலவாா் குழலியம்மனுக்கும், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.