ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மன்னை விரைவு ரயில் 35 நிமிடம் தாமதம்

நீடாமங்கலத்திற்கு மன்னை விரைவு ரயில் வியாழக்கிழமை 35 நிமிடம் தாமதமாக வந்தது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலத்திற்கு மன்னை விரைவு ரயில் வியாழக்கிழமை 35 நிமிடம் தாமதமாக வந்தது.

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 4.40 மணியளவுக்கு நீடாமங்கலம் ரயில் நிலையம் வருவது வழக்கம். ஆனால், வியாழக்கிழமை அதிகாலை 5.15 மணிக்குத்தான் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தது.

35 நிமிடம் தாமதமானதால் இந்த ரயிலிலிருந்து நீடாமங்கலத்தில் இறங்கிய பயணிகள் பேருந்தில் தங்களது ஊா்களுக்குச் செல்வதற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சரக்கு ரயில் கிராசிங் காரணமாக நன்னிலம் ரயில் நிலையத்தில் மன்னை விரைவு ரயில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதே தாமதத்திற்கு காரணம் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.