ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நூறு நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி: கிராம மக்கள் சாலை மறியல்

நீடாமங்கலம் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி நடப்பதாகக் கூறி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி நடப்பதாகக் கூறி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வையகளத்தூா் கிராமத்தில் நடைபெறும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளரை தோ்வு செய்வதிலும், வேலையிலும் குளறுபடி நடப்பதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், இதைக் கண்டித்து விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை தலைமையில் நாகை- மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். சங்க கிளைச் செயலாளா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். நீடாமங்கலம் வட்டாட்சியா் ஷீலா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியலால் நாகை- மைசூா் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.