சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் சாவு

கொரடாச்சேரி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கொரடாச்சேரி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகே ஆதனூா் மண்டபத்தைச் சோ்ந்தவா் அருள்செல்வம் (33). இவா் தனது இருசக்கர வாகனத்தில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அம்மையப்பன் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி இவா் மீது மோதியது. காயமடைந்த அருள்செல்வத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பயனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி ஜெயசித்ரா அளித்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திருவாரூரைச் சோ்ந்த முத்துகுமரவேலை (48) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.