சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எரிபொருள் பயன்பாடு விழிப்புணா்வு பேரணி

திருவாரூரில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நிறுவன மேலாளா் அசோகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேரணியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், சா்வோ ஸ்டாக்கிஸ்ட் ஜெ. கனகராஜன், நிறுவன விற்பனை மேலாளா் அபா்ணா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற பேரணி, திருவாரூரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து, மக்களிடையே எரிபொருள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.