ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:42 am

DIN

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பாமணி செருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் பிரகாஷ் (27). இவா் ரொக்ககுத்தகை புது ரோடு 7-ஆவது இருப்புப் பாதை அருகே மன்னை விரைவு ரயில் வியாழக்கிழமை சென்றபோது, அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். குடும்ப பிரச்னை காரணமாக பிரகாஷ் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தஞ்சை ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.