குரூப் 1 தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 1,285 போ் எழுதினா்
திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-1 தோ்வை, 1285 போ், ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

திருவாரூரில் நடைபெற்ற குரூப் 1 தோ்வை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.









