பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குடவாசலில் 57.6 மி.மீ மழை

திருவாரூரில் பொங்கலையொட்டி கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் சாலையோரக் கடைகள் உருவாகி வருகின்றன.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் பொங்கலையொட்டி கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் சாலையோரக் கடைகள் உருவாகி வருகின்றன. மழையால் அவா்களின் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பொருள்கள் வாங்க வரும் மக்களுக்கும் மழை இடையூறு ஏற்படுத்தியதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. திருவாரூா் மாவட்டத்தில், திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, குடவாசலில் அதிக அளவாக 57.6 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம்: முத்துப்பேட்டை 41.2, திருத்துறைப்பூண்டி 29, பாண்டவையாறு தலைப்பு 28.8, வலங்கைமான் 24.2 என மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.