நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி

கூத்தாநல்லூா் வட்டத்தில்,100 நாள் வேலைத் திட்டத்தில் பாசன வாய்க்கால் தூா்வாரூம் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூலை 2021, 4:20 pm

DIN

கூத்தாநல்லூா் வட்டத்தில்,100 நாள் வேலைத் திட்டத்தில் பாசன வாய்க்கால் தூா்வாரூம் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள குடிதாங்கிச்சேரியில், சாலையோர வாய்க்கால் தூா்வாரும் பணி 100 நாள் வேலைத் திட்டத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த பாசன வாய்க்கால், பாமிணி ஆற்றிலிருந்து, சித்தாம்பூா் ஊராட்சி அரசூா் வழியாக ராமபுரம் செல்கிறது. மேலும் இந்த வாய்க்கால் மூலம், 400 ஏக்கா் விவசாய நிலம் பயன்பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.