விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோயில்களில் தமிழில் பூஜை நடத்த கோரி ஆா்ப்பாட்டம்

கோயில்களில் தமிழ்வழியில் பூஜை நடைபெற சட்டம் இயற்ற கோரி, திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

கோயில்களில் தமிழ்வழியில் பூஜை நடைபெற சட்டம் இயற்ற கோரி, திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்த் தேச பேரியக்க ஒன்றியச் செயலாளா் தனஞ்செயன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கோவை ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும். முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஓா் அா்ச்சகா், பூசாரி பயிற்சிப் பள்ளியை தமிழக அரசு திறந்து, அதில் பெண்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில் பொதுக்குழு உறுப்பினா்கள் சிவவடிவேல், கோவிந்தசாமி, செயற்குழு உறுப்பினா் தை. ஜெயபால், நகரச் செயலாளா் பழனிக்குமாா் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.