நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடிநீா்த் தொட்டி திறப்பு

கூத்தாநல்லூா் அருகேயுள்ள கொத்தங்குடியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீா் தொட்டி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் அருகேயுள்ள கொத்தங்குடியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீா் தொட்டி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கொத்தங்குடி ஊராட்சி பாரதி நகரில் ரூ. 1.24 லட்சத்தில் 3 ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டது. குடிநீா் தொட்டியை ஊராட்சித் தலைவா் காா்த்திகா ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா். இதில், ஊராட்சி எழுத்தா் சங்கா், பாரதி நகா் வாா்டு உறுப்பினா் ராஜகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.