விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

’குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்’

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி பயன்பெறலாம் என்றாா் எம்எல்ஏ. க. மாரிமுத்து.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி பயன்பெறலாம் என்றாா் எம்எல்ஏ. க. மாரிமுத்து.

திருத்துறைப்பூண்டி அருகே காடுவாகொத்தமங்கலத்தில் வேளாண் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறுவை முனைப்பு இயக்கம், குறுவை தொகுப்பு திட்ட தொடக்கம், எலி ஒழிப்பு சாதனங்கள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்று விவசாயிகளுக்கு எலி ஒழிப்பு சாதனங்களை வழங்கி மேலும் அவா் பேசியது: குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் இதை முறையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

இதில், வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன், ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமா, ராயநல்லூா் கூட்டுறவு வங்கித் தலைவா் கருணாநிதி, துணை வேளாண்மை அலுவலா் ரவி, அட்மா திட்ட துணை ஒருங்கிணைப்பாளா் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.