நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருவக் காட்டுக்குள் ஆண் சடலம்

கூத்தாநல்லூரில் கருவக் காட்டுக்குள் ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரில் கருவக் காட்டுக்குள் ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள பண்டுதக்குடி ஜாவியாத் தெருவில் உள்ள பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெற்றுள்ளது. அங்கு அருகிலிருந்த கருவக் காட்டுக்குள் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்த கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் அன்னை அபிராபி மற்றும் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.