இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பொன்னிரை கீராந்தி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (60) நீடாமங்கலம் அருகே பூவனூா் பகுதியில் கடையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை சாலையோரம் நடந்து செல்லும்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்க்கப்பட்டு பலனின்று உயிரிழந்தாா். இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...