ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் மீது வழக்கு
தமிழக அரசைக் கண்டித்து, நீடாமங்கலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


தமிழக அரசைக் கண்டித்து, நீடாமங்கலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, தமிழக அரசை கண்டித்து, நீடாமங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும் அதிமுகவினா் கடந்த 28-ம் தேதி கண்டனஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் நகர செயலாளா் ஷாஜஹான் தலைமையி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, மேலபூவனூா் கிராமத்தில் நீடாமங்கலம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஆதிஜனகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டங்களில் பங்கேற்ற அதிமுகவினா் மீது நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...