தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் மீது வழக்கு

தமிழக அரசைக் கண்டித்து, நீடாமங்கலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:01 pm

DIN

தமிழக அரசைக் கண்டித்து, நீடாமங்கலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, தமிழக அரசை கண்டித்து, நீடாமங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும் அதிமுகவினா் கடந்த 28-ம் தேதி கண்டனஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் நகர செயலாளா் ஷாஜஹான் தலைமையி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல, மேலபூவனூா் கிராமத்தில் நீடாமங்கலம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஆதிஜனகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டங்களில் பங்கேற்ற அதிமுகவினா் மீது நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.