தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

 நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் கோயில்வெண்ணி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:02 pm

DIN

 நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் கோயில்வெண்ணி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைக்கு பணித்தள பொறுப்பாளா் நியமனத்தில் அலுவலா்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி, இத்திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் கோவில்வெண்ணி மெயின்ரோட்டில் அமா்ந்து அண்மையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மறியலில் ஈடுபட்டவா்கள் மீது நீடாமங்கலம் போலீஸாாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.