நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயி தற்கொலை

கூத்தாநல்லூரை அடுத்த கொரடாச்சேரியில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:29 pm

DIN

கூத்தாநல்லூரை அடுத்த கொரடாச்சேரியில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கொரடாச்சேரி காவல் சரகம் களத்தூா் கீழத் தெருவைச் சோ்ந்த துரை என்பரவது மகன் முத்துக்குமாா் (32). விவசாயியான இவா் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கொரடாச்சேரி காவல் உதவி ஆய்வாளா் ராஜாராம், சிறப்பு உதவி ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, முத்துக்குமாரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.